(Reading time: 57 - 114 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகா

ங்கராஜன் தன் மீது இப்படியொரு பழி போடுவார் என மிர்ணாளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் நிலைமை எப்படி உள்ளது, இதில் தான் எதற்காக அவரை பழிவாங்கப் போகிறோம் என நினைத்து கண் கலங்கினாள் மிர்ணாளினி. ரங்கராஜன் கேட்ட கேள்வி அவளின் மனதை வெகுவாக பாதித்திருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, நானா இங்க வந்தேன், அந்த அன்னம்மா பாட்டிதானே என்னை கூட்டிட்டு வந்தாங்க, நான் இங்க வந்திருக்க கூடாது, தேவையில்லாம வந்துட்டேன் சரி வந்துட்டேன், நானே அவர்கிட்ட பேசலாம்னு இருந்தேன், அதுக்குள்ள அவரே என்னென்னவோ பேசிட்டாரே

ரோஹித் என் மனசை காயப்படுத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் எங்கயும் போக விடறதாயில்லை” என அன்னம்மா உறுதியாகச் சொல்லவும் மிருவும் வேறு வழியில்லாமல் அமைதியானாள்

ரங்கனோ அவனது அறையில் மிர்ணாளினி சொன்ன பதிலை நினைத்து கவலையோடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.