Page 10 of 34
”கல்கத்தாவுக்கா எதுக்கு”
“அது கல்கத்தா இல்லை பாட்டி, தப்பா சொல்லிட்டேன் சென்னைக்கு அனுப்பியிருக்கேன்”
”எதுக்குடா”
”அதான் சொன்னேனே ஒரு வேலையா அனுப்பினேன்னு”
”அதான் என்ன வேலை”
“பாட்டி இப்ப இதுவா முக்கியம், நீங்க வந்த விசயத்தை சொல்லுங்க” என நொந்து போய் ச ... ல இருந்து அவர் வளர்த்தாரு, அப்பா பாசத்தை விட தாத்தாவோட பாசத்திலயும் அரவணைப்பிலயும் நீ வளர்ந்து வந்த, அவரோட இழப்பு மத்தவங்களுக்கு எப்படியோ உனக்கு ரொம்பச் கஷ்டமாதான் இருக்கும், அதை என்னால
This story is now available on Chillzee KiMo.
...