Page 4 of 34
”சொல்லனும்னு தோணலை”
”சரி நன்றி சொல்ல வேண்டியதுதானே”
”சொல்ல மறந்துட்டேன்” என்றாள் ஈனஸ்வரத்தில்
”ஒரு வாரம் ஆச்சி, அவரும் உன்னைப்பத்தி என்கிட்ட விசாரிக்கலை, நீயும் அவரை பத்தி என்கிட்ட கேட்கலை, உங்களுக்குள்ள என்னவாவது இருக்கட்டும் அதுல நான் தலையிடலை, அவரும் உன்னை நினைச்சி வருத்தப்படறாருன்னு மட்டு ... கு இங்கிருந்து போயிட்டா அவர் என் மேல கோச்சிக்குவாரு, வயசான காலத்தில எனக்கு நிம்மதி வேணும், கவலையும் கஷ்டங்களும் வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப நான் என்னதான் செய்றது பாட்டி”