(Reading time: 57 - 114 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

யோசித்துக் கொண்டிருக்க கூடவே சின்னதம்பியும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

மிர்ணாளினிக்கு தன் வீட்டுக் கவலை, ஒருபக்கம் ரங்கராஜன் தன்னை இப்படி தவறாக நினைத்துவிட்டாரே என்ற வெறுப்பும் சேர்ந்து அவள் மனதையும் உடலையும் வருத்தியது. அவர் வருவார், பேசிவிட்டு இங்கிருந்துச் செல்லலாம் என இருந்தாள், அவர் அவ்வாறு பேசவும் அவளுக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

வே பிடிக்கலை”

இதப்பாரும்மா எனக்குன்னு யாரும் இல்லை, உனக்கும் இப்ப யாரும் இல்லை, தம்பியோட உன் பிரச்சனை சீக்கிரமா சரியாயிடும், அவரே தேடி வந்து உன் முன்னாடி நிப்பாரு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.