Page 21 of 28
நான் கல்யாணம் செஞ்சிக்கனும்” என மனதில் கோட்டை கட்டிக் கொண்டு அந்த மகிழ்ச்சியில் இருந்தான் கதிரவன்
அந்த நேரம் அந்த வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினாள் காயத்ரி. அவளின் முகம் கோபத்தில் இருந்தது அவசரமாக வீட்டிற்குள் சென்றாள். அங்கு கற்பனையில் மிதந்துக் கொண்டிருந்த கதிரவனிடம் வந்து நின்றாள் அவனோ
”தேன் மொழி என் அன ... , எனக்கு நீதானே எல்லாம் செய்யனும்” என அவள் சொல்ல அவனோ அசந்துவிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி சரி இப்படியெல்லாம் மாமா உன்கிட்ட சொல்லி வைச்சாராக்கும் என்னவோ