Page 5 of 23
அவன் மித்ராவை புரிந்து கொள்ளாமல் அவனுடைய வருங்கால காதலுக்காக காத்திருக்கிறான்...
“காதல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்..!!! “ என்றல்லவா தவம் இருக்கிறான்..
இப்படி ஒவ்வொருத்தருக்கும் அவர் அவர் சார்பில் இருந்து பார்த்தால் அவர்கள் செய்வது நியாயம் ஆகத்தான் தெரியும்...
“ஹ்ம்ம்ம்ம்ம் எல்லாம் அந்த ஈசன் விட்ட வழி... நடக்கறது நடக்கட்டும்... “ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
பட்டு வேஷ்டி சடையில் கழுத்தில் நீண்ட கனமான மாலையுடன் கையில் தாலி கயிற்றுடன் நின்றிருக்க, அருகில் அந்த பெண்ணும் மணக் கோலத்தில் குனிந்த படி நின்றிருந்தாள்.....