Page 8 of 29
அதில் அவன் பயப்படவில்லை மாறாக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பாட்டியின் மடியில் தலை சாய்த்தான்.
சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்தனர் முற்றத்தில் கண்கள் மூடி பாட்டி மரகதத்தின் மடியில் படுத்திருந்த இளங்கோவையும் அவனை மெதுவாக தட்டிக் கொண்டு தாலாட்டு பாடிக் கொண்டிருந்த பாட்டியையும் கண்டு வியந்தார்கள்
”ஏதோ கத்தின மாதிரி சத்தம் கேட்டிச்சி ... ன சொல்லிக்கொண்டே பாட்டியிடம் வர அவரோ எதையோ பறிகொடுத்தவரைப் போல அமைதியாக அமர்ந்திருந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”இந்தம்மாவுக்கு என்னாச்சி இந்நேரம் பேரனை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பறேன்னு