Page 7 of 29
மாட்டா அவள் வழியை பார்த்து போயிடுவா” என சொல்ல இளங்கோவின் முகம் கருத்து விட்டது
”என் கயல் என்னை விட்டு போக மாட்டா பாட்டி” என்றான் ஈனக்குரலில்
”இளங்கோ என் கண்ணுல்ல, இந்த வீட்டோட கடைக்குட்டி சிங்கம்டா நீ, இப்படியா முகத்தை தூக்கி வைச்சிப்ப நீதானே இந்த குடும்பத்தையே வழி நடத்தனும் அதை விட்டுட்டு இப்படி இருக்கலாமா சொல்ல ... னே எதுக்கு யாரையோ கல்யாணம் பண்ணிக்கனும் அவளுக்கு நான்தானே முறை செஞ்சேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சொன்னதையே சொல்லாத இளங்கோ” என சத்தமாக கோபத்தில் கத்திவிட்டார் பாட்டி