Page 2 of 11
பெத்தா மவராசனா இருந்தாலும் ஒடித்தான ஆகோணும் " என்றார் தன் கணவரை பார்த்தவாறு.
"என்ர பேத்திக்கு என்னடி, ராசகுமாரி. அவளை கொத்திட்டு போக சீமையில் ராசா மாதிரி இல்லை மாப்பிளை வருது! அது என்னயா.. நீ என்ர மவன்… உன்னை நான் செல்லம் கொஞ்சுனா உன்ர பொண்டாட்டிக்கு பொறுக்கறதே இல்ல " என்று வேண்டும் என்றே மருமகளை சீண்டினார் அவர்.
"ஹம்ம்கூம் என்னை வம்பிழுக்கலைனா உங்களுக்கு த
...
This story is now available on Chillzee KiMo.
...
பெயரை வைக்க வேண்டும் என ஆத்தாவும் மஞ்சரி என்று வைக்கவேண்டும் என காமாட்சியும் மல்லுக்கட்டிய போது கந்தசாமி தான் வீட்டில் செல்லி என்றும் வெளியிடங்களில் மஞ்சரி என்றும் இருக்கட்டுமென சமாதானம் செய்து