(Reading time: 19 - 38 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

அவரின் பாதம் பணிந்து ஆசி பெற்று கொண்டவள் அவர் அருகே அமர்ந்தாள். தன் கைகளில் இருந்த வைர வளையல்களை கழட்டி அவளின் கைகளில் அணிவித்தார்.

"மகராசியா இரும்மா. மஹாலக்ஷ்மி மாதிரி ரொம்ப அழகா இருக்க. என்னை யாருனு தெரியுதா?"-மங்களம்.

"ஹ்ம்ம் தெரியும் பாட்டி. அப்பத்தா சொல்லிருக்காங்க " என்றாள்.

மஞ்சரி அங்கே வந்தது முதல் அவனின் பாட்டியின் அருகே அமர்ந்து அவர்கள் இப

...
This story is now available on Chillzee KiMo.
...

மர்ந்திருந்த மஞ்சரிக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் க்ளுக்கென சிரித்து விட ஏற்கனவே இங்கு பேசும் பாதி தமிழ் புரியாமல் மண்டையை பிய்த்து கொண்டிருந்தவனுக்கு எழுந்து ஓடிவிடலாம் போல இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.