Page 7 of 11
இப்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் வருடம் படித்து கொண்டிருந்தாள். அவளை வளர்க்கும் பொறுப்பை ரீனா மங்களத்திடம் கொடுத்துவிட்டார். அதனாலேயே அவள் பாட்டியிடம் அவரின் ஊர்கதைகளை எல்லாம் கேட்டு வளர்ந்ததால் என்னதான் மாடர்ன் சிட்டியில் வளர்ந்தாலும் தமிழ் நாட்டின் மேல் ஒரு காதல் இருந்தது.
ஒரு வழியாக அந்த தெருவை வந்தடைந்தது அவர்களின் கார். தெருவின் முழு நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லவும் அனைவரும் உள்ளே சென்றனர்.
அதற்குள் ஆதவ் காரில் இருந்த பெட்டியை எடுக்க போக, "தம்பி கவுண்டர் வீட்டு ஆளுங்க. நீங்க பெட்டியை எடுத்தா அய்யா திட்டுவாரு. நாங்க கொண்டுவரோம். நீங்க உள்ளாற