(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

சத்ததுடன் கீழே சாய்ந்தார் கதிரவன். ஏதோ சத்தம் கேட்கவும் விழித்த சுஜிதாவிற்கு கதவு திறந்திருப்பதும் வெளியே லைட் எரிவதும் தெரியவும் எழுந்து வந்தவர்க்கு கீழே கிடந்த கதிரவனை கண்டதும் ஸ்தம்பித்து போய்விட்டார். ஐயோ என்னங்க என்று அலறி கொண்டே அவரின் அருகே சென்றவர் அவர் தலையை தன் மடியில் தூக்கி வைக்க கீழே ஏதோ வழுவழுத்தது. கையை பார்த்தவர் "ஐயோ அபி" என்று அலறினார். கையெல்லாம் ரத்தமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த ஆம்புலன்ஸில் சென்றாள் அபி.

அந்த மருத்துவமனைக்கு வந்து மூன்று மணி நேரம் ஆயிருந்தது. கதிரவன் ஐஸியூ வில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். சுஜிதா அப்படியே உட்கார்ந்திருந்தார். அபிக்கு என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.