(Reading time: 23 - 46 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 15 - பத்மினி

ந்த சோகக் கதையை ஏன்டா கேக்கறீங்க?? என்றான் சலித்தவாறு வசி... 

அன்று  சனிக்கிழமை என்பதால் வசீகரன் நண்பர்கலான நிகிலனும் ஆதியும் தங்கள் வேலை முடிந்து  சீக்கிரம் வீடு திரும்பி இருந்தனர்.. அதனால்  கான்பிரன்ஷ் காலில் இணைந்து வசியை அழைத்தனர்...

அவனும் அன்று பேசன்ட்ஷ் யாரும் இல்லாததால் மித்ரா மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருப்பதாக பேர் பண்ணி கொண்டிருந்தான்...

ஆனால் அவன் எண்ணம் முழுவதும் அவன் புது மனைவி அதுவும் காதல் மனைவி பனிமலரிடமே சென்று நின்றது.....

இதோடு 15  நாட்கள் ஓடி விட்டன அவன் திருமணம் நடந்து...தன்னவள்  தனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

ஆதி வசியின் திருமண வாழ்க்கை எப்படி போய் கிட்டிருக்கு என்று கேட்டதற்கு தான் வசி சலித்து கொண்டே

“அந்த சோகக் கதையை ஏன்டா கேக்கறீங்க !! “  என்று   பதில் அழித்தான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.