Page 6 of 14
தன் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றாக அறைக்கு உள்ளே வந்ததை கண்டு மனம் நிறைந்து நின்றது....
அவர் அருகில் சென்றவன் ஒரு மருத்துவனாக அவரை பரிசோதித்து எல்லாம் நார்மலாக இருப்பதாக சொல்லி புன்னகைத்தான்....
சிவசங்கரோ வசியின் கைகளை பிடித்து கொண்டு கண் கலங்கி நன்றி சொல்ல
“இருக்கட்டும் மாமா....நீங்க இனிமேல் எதுக்கும் உணர்ச்சி வசப்படக் கூடாது.... நீங்க இதுவரை கஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“நான் அவன் வீட்டுக்கு வர பிடிக்காமல் தான் இங்கயே இருக்க சொல்கிறான்.... “ என்று மீண்டும் ஒரு தப்பான காரணத்தை கண்டுபிடித்து மனதிற்குள் பத்திர படுத்தி கொண்டாள்...