Page 9 of 14
நடக்கணும்.....
அதனால ஆடி மாசம் முடிஞ்சதும் நல்ல முகூர்த்த நாளா பார்த்து நாங்க எங்க பொண்ணை முறையோட உங்க வீட்டுக்கு அணுப்பி வைக்கிறோம்.... அதுவரை எங்க பொண்ணு எங்க வீட்லயே இருக்கட்டும்.... “ என்று பெரிய குண்டை தூக்கி போட்டார்....
அதை கேட்டு மீனாட்சியின் அருகில் நின்று கொண்டிருந்தவன் அதிர்ந்து போய் பின் கோபம் வர, தன்னை கட்டுபடுத்த பல்லை கடித்தான் வசி... ... ஏனோ தயக்கமாக இருந்தது....
என்னவென்று சொல்லி செல்வது?? அதுவும் அவர்கள் வீடு அவன் வீட்டிலிருந்து சென்னையின் மறுகோடியில் இருந்தது... அதனால் அவளை பார்க்க துடித்த தன் இதயத்தை
This story is now available on Chillzee KiMo.
...