Page 7 of 14
வசியே ஜோதியையும் பாட்டியையும் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு தன் பெற்றொர்களுடன் கிளம்பி சென்றான்...
அதன் பிறகு அவளுடன் தனியாக பேசும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவே இல்லை.....
தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு முறை வந்து சிவசங்கரை பரிசோதித்து செல்வான் வசீகரன்.....
வழக்கமாக வசி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் முன்னால் அவளிடம் என்ன பேச என்று தெரியாமல் அவர் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு சென்று விடுவான்...
ஆனால் அந்த சில நிமிடங்களே அந்த நாளின் பொக்கிசமாக இருக்கும் அவனுக்கு..... அந்த