Page 9 of 23
காணவில்லையே என மனம் புழுங்கியவள் அவனை விட்டு விலக முடியாமல் அவனுடன் சேர்ந்து படுத்துக் கொள்ள சுஜாதாவோ அதைப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்
அபியோ கண்கள் மூடினானே தவிர ஆதிரை அவனுக்கு காட்டிய கடந்த கால காட்சிகளை வைத்து பலமாக யோசித்தான். தன் அருகில் படுத்திருந்த ஆதிரையை கையால் அணைத்துக் கொண்டான். அதைக் கண்ட ஆதிரையும் மகிழ்ச்சியுடன் அவனை இறுக்கம ... கண்ணீர் வழியாக அபியின் கையில் பட்டு புண்ணானது அந்தக் காயத்தையும் அவளே சரிசெய்துவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...