Page 10 of 23
சில மணி நேரம் கழித்தே அபி கண்கள் திறந்தான். அருகில் கண்கள் மூடியிருந்த ஆதிரைக்கு அவன் கண்கள் திறந்தது அகக்கண்ணில் தெரியவே உடனே அவளும் கண்கள் திறந்து எழுந்து அமர்ந்தாள். அபியும் எழுந்து அமர்ந்தான். இப்போது அவன் உடல் அமைதியாக இருந்தது, மனமும் தெளிவாக இருந்தான். ஆதிரையை கண்டதும் மெல்ல சிரிக்கவும் அவளோ ஆசையாக அவனை அணைத்துக் கொண்டாள் ... வளின் கண்களைப் நேருக்கு நேராகப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...