(Reading time: 37 - 73 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

சில மணி நேரம் கழித்தே அபி கண்கள் திறந்தான். அருகில் கண்கள் மூடியிருந்த ஆதிரைக்கு அவன் கண்கள் திறந்தது அகக்கண்ணில் தெரியவே உடனே அவளும் கண்கள் திறந்து எழுந்து அமர்ந்தாள். அபியும் எழுந்து அமர்ந்தான். இப்போது அவன் உடல் அமைதியாக இருந்தது, மனமும் தெளிவாக இருந்தான். ஆதிரையை கண்டதும் மெல்ல சிரிக்கவும் அவளோ ஆசையாக அவனை அணைத்துக் கொண்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

வளின் கண்களைப் நேருக்கு நேராகப் பார்த்தான். அதில் அவள் அந்த நொடி அந்த வீட்டில் நடப்பது தெருவரை என்ன நடக்கறது என அவள் தன் கண்களில் காட்சிகளாக காட்ட அவன் அதிர்ந்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.