(Reading time: 20 - 39 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 02 - ராசு

ளங்கனியன் பூஜை அறையில் இருந்து வெளிப்பட்டான்.

சிறிய கீற்றலாய் அவனது நெற்றியில் திருநீறு. சாப்பாட்டு மேசைக்கு வந்த மகனை எப்போதும் போல் பெருமையுடன் பார்த்தார் அவனது அன்னை திலகவதி.

மகனது கம்பீரத்தைப் பார்த்து எப்போதுமே அவருக்குப் பெருமைதான். அவன் குணத்திலும் சிறந்தவனாய் இருப்பதால் அந்த பெருமை என்றுமே குறைந்ததில்லை.

"அமுதா." அழைத்தான்.

"இதோ  வந்துட்டேன்."

தந்தையைப் பின்பற்றி பூஜையறைக்கு சென்ற கனியமுதன் தந்தையின் குரல் கேட்டு பதில் கொடுத்தவாறே தானும் நெற்றியில் விபூதி பூசியபடி வந்தான்.

அதைக

...
This story is now available on Chillzee KiMo.
...

"

கனியமுதன் குதித்தான். இளங்கனியன் திரும்பிப் பார்த்தான்.

மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்த கண்ணம்மாவைக் கண்டதும் அவன் பார்வையில் ஆச்சர்யம் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.