(Reading time: 20 - 39 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

புதிதுதான். எப்போதும் கனியமுதன்தான் முன்பக்கம் ஏறுவான். இன்று கண்ணம்மா ஏறிவிட்டாள். கனியமுதன் சிணுங்கத் தொடங்கினான்.

"நீயும் ஏறிக்கோடா செல்லம்."

மகனை சமாதானப்படுத்தியவன் தங்கள் இருவருக்கும் நடுவில் அவனை அமர வைத்தான். அவர்களின் பாடப்புத்தகங்கள் அடங்கிய பைகளை பின்பக்கம் வைத்தான். மூவரும் த

...
This story is now available on Chillzee KiMo.
...

மர்ந்திருந்தாள். கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவன் காரை நிதானமாக ஓட்டினான். முதலில் கண்ணம்மா பயிலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.