Page 5 of 12
புதிதுதான். எப்போதும் கனியமுதன்தான் முன்பக்கம் ஏறுவான். இன்று கண்ணம்மா ஏறிவிட்டாள். கனியமுதன் சிணுங்கத் தொடங்கினான்.
"நீயும் ஏறிக்கோடா செல்லம்."
மகனை சமாதானப்படுத்தியவன் தங்கள் இருவருக்கும் நடுவில் அவனை அமர வைத்தான். அவர்களின் பாடப்புத்தகங்கள் அடங்கிய பைகளை பின்பக்கம் வைத்தான். மூவரும் த ... மர்ந்திருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...