(Reading time: 20 - 39 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அப்போது சமையல் அறையில் இருந்து உணவுப் பதார்த்தங்களை எடுத்து வந்த திலகவதியும் பேத்தியைக் கண்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்.

அவரது மகள் வயிற்றுப் பேத்தி அவள். பிறந்த உடனே தாயை இழந்தவள். மனைவியை இழந்த பிறகு அவளது தந்தை மறுமணம் செய்து கொள்ள, வந்த அவளது சித்திக்கோ  கண்ணம்மாவை வளர்க்கும் விருப்பம் துளியளவு கூட இல்லைஅதனால்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு காலேஜ்ல தேர்வு நடக்குதா? அழகிப் போட்டி நடக்குதாடா?"

மகனைக் கேட்பதுபோல் அவன் கண்ணம்மாவைப் பார்த்துக் கேட்டான். அவள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.