(Reading time: 20 - 39 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தேர்வு ஆரம்பிப்பதற்காக மணி ஒலித்ததும் அவர்கள் விடைபெற்றனர். கண்ணம்மா அவன் கூடவே வந்தாள்.

வரும்போது அவனை ஒட்டியே நடந்தாள். காரில் ஏறும்போது மகனுக்கு முத்தம் ஒன்றைக் கொடுத்தாள்.

"எதற்காக இந்த அறிமுகப்படலம் கண்ணம்மா."

ஆழ்ந்த குரலில் கேட்டவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

நிறைய பொறுப்புகளை கொடுத்திருந்தார் அவளுடைய முதலாளி.

அவளும் வேலைப்பளு கண்டு அஞ்சுவதில்லை. என்ன வேலை சொன்னாலும் அதைக் கற்றுக் கொண்டு  செய்ய முயற்சி செய்வாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.