Page 7 of 12
"ஹல்லோ. வாங்க சார். நல்லாருக்கீங்களா?"
அவர் அவனை நலம் விசாரித்தார்.
"நல்லாருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?"
சம்பிரதாய கேள்விகள் முடிந்தும் கண்ணம்மா எதற்காக அவனை அழைத்து வந்தாள் என்று வாயைத் திறக்கவில்லை. அவள் விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளுக்கு காரணம் எதுவும் பிடிப ... னை வாங்கி கொஞ்சினார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளும் மகனை என்னவோ இப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தாள். தன் கணவனின் மறுபதிப்பாய் அவன் இருக்கிறான் என்பதை அவள்தான் நன்றாக அறிவாளே.