(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 33 - பத்மினி

மூன்று மாதத்திற்கு பிறகு:

திகாலையில் அந்த வீட்டில் கந்த சஷ்டி கவசம் இனிமையாக ஒலித்து கொண்டிருந்தது....

அந்த புத்தம் புது காலையில் அனைவரும்  உறங்கி கொண்டிருக்க, அவள் மட்டும் சீக்கிரம் எழுந்து, தலைக்கு குளித்து தலையில் துண்டை சுற்றி கொண்டு பூஜை அறையில் அந்த வேலன் முன்னே  கண் மூடி நின்றிருந்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள்....

தனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்த அந்த சிங்கார வேலனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, அந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றும் எல்லாருமே நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டவள் இறுதியாக தீபாராதனை கா

...
This story is now available on Chillzee KiMo.
...

்குமாறு சத்தமாக சொல்லி கொண்டே உள்ளே வந்தான்....

அழைப்பு மணி ஒலி கேட்டு சிவகாமியும் விழித்து கொண்டவர் தன் முகத்தை கழுவி கொண்டு  வெளியில் வந்தவர் உள்ளே வந்து கொண்டிருந்தவனை கண்டு அப்படியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.