Page 5 of 32
தன் அண்ணனை கண்டதும் சில நொடிகள் அப்படியே உறைந்து நெகிழ்ந்து நின்றான் மகிழன்....பின்
“ஹாய் நிகிலா.... எப்படி டா இருக்க?? “ என்றவாறு தன் அண்ணனை நோக்கி வேகமாக சென்று அவனை இறுக்க கட்டி அணைத்து கொண்டான் மகிழன்...
அண்ணன் தம்பி இருவர் கண்ணிலும் நீர் துளிகள்...முன்பு கூட என்னதான் இருவரும் சிறித்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவருமே உள்ளுக்குள் பாச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அவள் கணவனுக்கு வைத்த பெயர் எப்படி இவனுக்கு தெரிந்தது ?? என்று ஆச்சர்யமாக விழி விழிக்க
“ஹா ஹா ஹா நீ உன் புருசனுக்கு வச்ச பெயர் எப்படி எனக்கு தெரியும் னு முழிக்கறியா ??