Page 2 of 32
ஷ்தம்பித்து நின்றார்....
அதற்குள் அவனும் அவரை கண்டு கொண்டு, தன் பேக் ஐ அப்படியே கீழ போட்டு விட்டு
“ஹாய் மா...” என்றவாறு வேகமாக வந்து அவரை இறுக்கி கட்டி கொண்டான்...
கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து பார்க்கும் தன் இளைய மகன் மகிழனை கண்டதும் சந்தோசத்தில் திணறி அவனை இறுக்க கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார் சிவகாமி....
தன் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு பக்கமும் பிடித்து செல்லமாக இழுத்து இரண்டு பக்கமும் ஆட்டி சிரித்தான் மகிழன் ...
“ஹ்ம்ம்ம் போடா .. இத்தனை நாளாச்சா இந்த அம்மாவை தேடி வர ?? “ என்று மூக்கை