(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

“அத்தை... கூடவே இருந்துகிட்டு இவ்வளவு வேலை செஞ்சிருக்கீங்களா???” என்றாள் செல்லமாக முறைத்தவாறு...

“ஹீ ஹீ ஹீ சாரி மருமகளே... இந்த  சாமியாரை என்  வழிக்கு கொண்டு வர இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலை.. அதான் இப்படி ஒரு நாடகம்.. “   என்று சிரித்தார்....

எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க நிகிலன் மட்டும் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருக்க, அதை கண்ட ரமண

...
This story is now available on Chillzee KiMo.
...

டாமல் கொண்டு போய் மேடையில் உட்கார வச்சுட்டாங்க... அப்ப என்னால் எதுவும் செய்ய முடியலை....

கல்யாணம் முடிஞ்ச பிறகு, வீட்டிற்கு வந்துட்டு உடனே கிளம்பி மண்டபத்துக்கு வந்து அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.