(Reading time: 44 - 88 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா

று நாள் காலை பொழுது விடிந்தது.

ரங்கராஜனும் மிர்ணாளினியும் ஒன்றாக வாழ வேண்டும் என அன்னம்மாள் ஆசைப்பட்டார், ரங்கன் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என சின்னதம்பியும் ஆசைப்பட்டான், மிர்ணாளினியின் வாழ்க்கையில் அவள் விருப்பமில்லாமல் தான் நுழையக்கூடாது என ரங்கன் நினைத்தான், ரங்கனது வாழ்க்கை தன்னால் பாதிக்க கூடாது என மிர்ணாளினி நினைத்தாள். இப்படியே இருவரும் தங்களை பற்றி நினைக்காமல் மற்றவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே நேரத்தை ஓட்டினார்கள்.

இதில் காலையில் இயந்திரத்தனமாக ஒரு டீ கப்போடு ரங்கனை தேடி அவனது அறைக்கு வந்தாள் மிர்ணாளினி. அவள் மனதில் நேற்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

பரவாயில்லை

நீயா இப்படி பேசறது

வேற எப்படி பேசறது

அண்ணா இப்ப வர்றியா இல்லையா, அங்க ஏலம் ஆரம்பிச்சிடும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.