Page 11 of 32
"ஹா ஹா ஹா உபயம் சிவகாமி மாதா.... " என்று தன் அன்னையை கை காட்டினான்....
அதை கேட்டு ஆச்சர்ய பட்ட நிகிலன்
“மா.... உனக்கு எப்படி ?? “ என்றான் ஆச்சர்யமாக..... அவரும் சிரித்தவாறே
"ஹா ஹா ஹா.... டேய் நான் உன்னை பெத்தவ டா... எனக்கு தெரியாதா என் புள்ளை மனம்...
மதுவை பொண்ணு பார்க்க போன பொழுது நாம மது வீட்டுக்கு முன்னாடி கார் ல சின்னவனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அதற்குள் சண்மும் சாரதாவும் தங்கள் அறையில் இருந்து வந்தவர்கள் இங்கு பேசியதையெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்கள்....
அவர்கள் பேசியதில் இருந்தே தங்கள் மகள் இத்தனை நாளா எத்தனை கஷ்டங்களை