Page 14 of 32
அதுவும் தன் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று எப்பொழுதும் தன் அன்னையின் கண்ணில் இருக்கும் அந்த வலி மறைந்து இன்று பூரித்திருந்ததை பார்க்க,
“இந்த மகிழ்ச்சிக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கலாம்...." என்றவாறு புன்னகைத்தவன் அடுத்த நொடி கண் அயர்ந்தான்....
பெரியவர்கள் மதிய சமையலை கவனிக்க, அன்று சஷ்டி என்பதால அசைவம் சமைக்காமல
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்ல, அதன் படி மதுவும் முகம் சுழிக்காமல் செய்ய, இரண்டே மாதத்தில் அவள் நன்றாக தேறி வயிற்றில் எந்த ஒரு சதை பிடிப்பும் இல்லாமல் சிக் என்று இருந்தாள்...