Page 18 of 32
கிடைக்காதா என்று ஏங்கி தன் மனைவி எப்ப தனியாக மாட்டுவாள் அவளை கொஞ்சலாம் என்று தவிக்கும் இந்த கணவனின் பார்வை புதிதாக இருந்தது வசந்திக்கு ..
மாலையில் இருந்தே கௌதம் அவள் பின்னாலயே சுத்தி வருவது அவளுக்கு தெரிந்தது தான்.. அதனால் அவனிடம் தனியாக மாட்டாமல் கும்பலில் போய் இருந்து கொண்டாள்....
அவனும் அவளிடம் பேச, அருகில் வர, அவனிடம் சிக்காமல் நழு
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் போகட்டும் என்று கொஞ்சமாக நெருங்கி தன் கணவன் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள் வசந்தி உள்ளுக்குள் சிரித்தவாறு....
அவளின் அந்த மாற்றமே கௌதம் க்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் கொடுக்க,