Page 16 of 32
இருந்தது...
“சிங்க குட்டிகள் மாதிரி என் இரண்டு மகன்களையும் எப்படியோ வளர்த்துட்டேன்.. இதையெல்லாம் பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கலையே..” என்று அவர் பார்வை அங்கு மாட்டியிருந்த அவர் கணவர் புகைபடத்திற்கு செல்ல, கண்ணில் ஈரம் எட்டி பார்த்தது...
அதற்குள் தன் அன்னையிடம் வந்தவர்கள் , அவரின் இருபக்கமும் ஒருவராக நின்று கொண்டு அவரை கட்டி கொள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
னர்...
இறுதியாக மதுவையும் நிகிலனையும் ஒன்றாக நிற்க சொல்ல, நிகிலனுக்கோ சத்திய சோதனை ஆகியது...
இதுவரை தள்ளி நின்றவள் அவன் அருகில் ஒட்டி நிக்கவும் அவளை இழுத்து அணைத்து