Page 19 of 32
உல்லாசமாக விசிலடித்தபடியே காரை செலுத்தினான்.....
கோவிலில் குடும்பத்தோடு அனைவரும் அந்த வேலன் முன்னால் நிற்க, சிவகாமி தன் பேத்தியை அந்த வேலன் சன்னதியில் போட்டு மனம் உருகி வேண்டி கொண்டார்....
தன் மகன் மருமகள் ஜோடியாக ஒரு புறம் நிக்க இந்த பக்கம் மகிழன், அகிலா, அப்புறம் ரமணி
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த மாடி சீக்கிரம் தேய்ஞ்சு போய்ட போகுது....
சீக்கிரம் ஒரு பேரனை பெத்து கொடு.. நானும் ரமணியும் னு இரண்டு பாட்டி இருக்கறோம் இல்லை.. ஆளுக்கு ஒன்ன வச்சுகிட்டு பொழுது போய்டும்..