Page 12 of 32
அனுபவித்து வந்திருக்கிறாள்.. ஆனாலும் வாய் திறந்து தங்களிடம் ஒரு வார்த்தை கூட தன் புகுந்த வீட்டை பற்றியோ தன் கணவனை பற்றியோ மூச்சு விட வில்லை
ஏன் அவர்களால்தான் தன் வாழ்க்கை இப்படி ஆச்சு என ஒரு வார்த்தை கூட தன் பெற்றோர்களை பார்த்து அவள் கேட்கவில்லை....
“இத்தனை கஷ்டத்தையும் தாங்கி கொண்டு தன் கணவன் அன்புக்காக காத்து கொண்டிருந்திருக்கிறாளே... “ என புரிய நெகிழ்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
விடம் இருப்பதில்லை...
பத்தாதற்கு நமது இல்லத்தில் இருந்தும் வாரம் இரு பெரியவர்கள் வந்து அந்த குட்டியை தினமும் கிராமத்து முறைப்படி ஆயில் மசாஜ் செய்து குளிக்க வைத்து தங்கள் ஆசையை