Page 22 of 23
அவனும் அதை வாங்கி பருக
“வசி.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.. கேட்கவா?? “ என்றார் தயங்கியவாறு ...
“அடடா என்கிட்ட என்ன மா தயக்கம்?? எதுவானாலும் கேளுங்க... “ என்றான் சிரித்தவாறு...
“வந்து .. உனக்கு மலரை முன்னாடியே தெரியுமா??? “ என்றார் ஆர்வமாக
அதை கேட்டதும் அவன் குடித்து கொண்டிருந்த பால் தலைக்கேறியது... புரை
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பான அம்மாவும் அழகான காதல் மனைவியும் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ ..” என்று பூரித்து போனான்....
தன் மகன் அறையை விட்டு வெளியில் வந்தவருக்கு பெரும் நிம்மதியாக சந்தோசமக