Page 14 of 23
இருவரும்....
அதே போலத்தான் தங்கள் பெண்ணை நினைத்தும் தவித்தனர்....
மூன்று மாதங்கள் முன்னாடியே தன் மகளுக்கு திருமணம் நிச்சயித்து இவன்தான் உன் கணவன் என்று சொல்லி இருக்க, உடனேயே அவன் இல்லை உன் கணவன், வேற ஒருவன் தான் உன் கணவன் என்று மாற்றி சொன்னால் அதை எப்படி எடுத்து கொள்வாளோ ?? என்று தவிப்பாக இருந்தது...
அவளுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
> அப்பொழுது ஜோதி மலரை அழைத்தார்....அவளும் துள்ளலுடன் எழுந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தாள்....
அதை பயன்படுத்தி கொண்டு அந்த ஆல்பத்தில் இருந்த அவன் மனதுக்கு ரொம்ப பிடித்த சில