Page 17 of 23
என்று தன் தந்தையின் கன்னத்தில் எக்கி முத்தமிட்டு தன் அறைக்கு ஓடி வந்தாள்...
சிவசங்கரும் இத்தனை வருடங்கள் கழித்து தன் மகளுடன் செல்லம் கொஞ்ச, அவள் தந்த முத்தத்தில் திகைத்து ரசித்து நின்றார்...
ஜோதிக்கும் தன் கணவனின் மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது... எல்லாத்துக்கும் காரணமான தன் மருமகன் மீது மதிப்பு கூடியது அவருக்கு....
... “சாரி பனிமலர்.. ஒரு அர்ஜென்ட் வொர்க்.... மிது கூப்பிடறா.... நான் அப்ப கிளம்பறேன்... “ என்று எழுந்தான்... அவளும் தன்னை சமாளித்து கொண்டு அவனுடன் இணைந்து வெளியில் வந்தாள்..
This story is now available on Chillzee KiMo.
...