Page 12 of 23
எடுத்த புகைபடம்....
அதுதான் இது.. அதில் அவள் வசீகரன் உடன் ஒட்டி நின்றிருந்தாள்... புகைபடம் எடுக்கும் பொழுது அவன் வேற ஏதோ ஒரு சிந்தனையில் இருந்ததால் அவள் அருகில் நின்றிருந்தது அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை...
ஆனால் இந்த புகைபடத்தில் பார்க்க இருவரும் வெகு அருகில் ஒட்டி நின்றிருந்ததை பார்க்க உள்ளுக்குள் மழைச்சாரல் அடித்தது... அதையே ஆசையாக ரசித்து பார்த்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண காத்து கிடக்கிறார்கள்....
ஓரளவுக்கு கணிசமான லைக் வந்தால் மட்டுமே மனம் நிம்மதியாக இருக்கும்.... அதன் பின் அந்த புகைபடங்கள் எல்லாம் டிஜிட்டல் ஆல்பமாக போட்டு கேஜட்ஷ் களிலயே வைத்து