Page 14 of 25
அவனை தாக்குப்பிடிக்க வேணாமா சொல்லு, அதனால நீ எனர்ஜி எடுத்துக்க நாம போலாம்” என சொல்ல அவளோ துறவியே சொன்னார் என சொல்லவும் அதற்கு மதிப்பு கொடுத்து உடனே பத்மாசனம் போட்டு கண்கள் மூடி தியானத்தில் மூழ்கினாள்.
அபியும் அவளது செயலைக் கண்டு நிம்மதியாகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் சென்றது. ஆதிரையையே பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு நேர ... pan>
”இந்தா உனக்காக பால் பழம் கொண்டு வந்திருக்கேன் சாப்பிடு” என சொல்லி அவளிடம் பழத்தை தர அதை வாங்கினாள். அவளின் உடலில் உள்ள சூடானது அந்த பழத்தையே
This story is now available on Chillzee KiMo.
...