Page 25 of 25
”திட்டமா எதுக்கு மாமா” என கேட்க அவனோ
”ஒண்ணுமில்லை விடு ஆமா, நீ என்ன சாப்பிடலையாமே, என்னாச்சி உனக்கு வா சாப்பிடலாம் வா வா” என அவளை அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்று அன்றிரவு அவளுக்கு துணையாக படுத்துக் கொள்ள அவனது அருகாமையில் நிம்மதியாக உறங்கினாள் ஆதிரை.
அவன் மனதில் பல ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to En ithaya mozhiyaanavane story main page