Page 19 of 25
”ஓ உனக்கு தெரியாதா சந்தோஷம், இப்ப என்ன செய்றது சரி விடு எப்படியும் துறவி சொன்ன மாதிரி வெற்றிடம் முழுசாயிருக்கும், நோ ப்ராப்ளம் நாம வீட்டுக்கு போகலாம்” என சொல்லி அவளுடன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டினான்.
இப்போது அவன் பேசினால் அவளும் தெளிவாக சரியாக பதில் பேசினாள். அதனால் அவனுக்கு நிம்மதியாகவும் உற்சாகமாகவும் இருந்தது அவளை பேச வைத்து ரசி ... து தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் கவலையா இருக்கீங்க” என ஆதிரை கேட்கவும் அதற்கு அவரோ
”உன் அம்மாவை நினைச்சித்தான்”