Page 3 of 8
கேட்கறீங்க.. ?? “ என்று பொரிந்து தள்ளினாள் சந்தியா...
அவளின் சத்தமான குரலை கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க, வினித் வாயடைத்து நின்றான்...பின் மெல்ல சுதாரித்தவன்
“அம்மா தாயே.. இனிமேல் உன்னை நான் எதுவும் கேட்கலை.. நீ ஆபிஸ் வா.. இல்ல வராம இரு... உனக்கு கொடுக்கற வேலையை செஞ்சுடு .. அது போதும் எனக்கு... “ என்றான் பவ்யமாக....
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் அந்த புதுசா வந்திருக்கிறவன்.. இல்ல வந்திருக்கிறவர் “ என்று திருத்தியவள்
“புதுசா வந்திருக்கிறவரால வந்தது டி... போன sprint ல டெஸ்ட் பண்ண டெஸ்ட் கேஸஸ் (test