Page 15 of 30
அபியிடம் வந்தாள். அவனோ நன்றாக உறங்குவதைக் கண்டு சிரித்த முகத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறினாள்
அதே நேரம் முற்றத்தில் பெரிய தாத்தாவோ சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தாள்
நேராக அவரிடம் சென்றவள்
”தாத்தா” என அன்பாக அழைக்க அவரும் அவளைப் பார்த்துச் சிரித்தார்
”என்னம்மா தூங்கலையா”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
றிக் கொண்டது
”அழாதீங்க தாத்தா” என அவள் ஆறுதல் சொல்லியபடியே அவரது கன்னத்தில் தனது உள்ளங்கையை வைத்து மனதில் மந்திரங்கள் சொல்லவும் அவரின் முகம் மலர்ந்தது,