Page 18 of 30
கரைந்தவள் தூரத்தில் இருந்த தாத்தாவின் சோகத்தைக் கண்டு துடித்தாள்.
”மாமா விடுங்க” என சொல்ல அவனும் விட்டான்
”மாமா, தாத்தா கவலையா இருக்காரு, பாருங்க”
என சொல்ல அவனும் தாத்தாவை கவனித்தான். பின்பு பெருமூச்சுவிட்டு
”விடு ஆதிரை தாத்தாவோட பிரச்சனை எனக்குத் தெரியும், விவசாயம் செய்றது அவ்ளோ சுலப ... உங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”ஒண்ணுமில்லை அசதியா இருக்கு” என சொல்லி சிரமத்துடனே தண்ணீர் இறைக்க அதையே பார்த்தவள்
”நான் செய்றேன்” என்றாள்