(Reading time: 49 - 97 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தாத்தாவோட கவலை போகும், விவசாயிங்களுக்கும் நிம்மதி வரும், சந்தோஷம் வரும்” என அவன் அதைப்பற்றியே பக்கம் பக்கமாகப் பேச பேச ஆதிரை கவனமாக அதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

இரவு வரவும் வீட்டில் இருந்தவர்களும் உண்டு முடித்து உறங்கச் சென்றார்கள். அபியோ காலையிலிருந்து புலம்பி புலம்பி தானாக உறக்கம் வரவே அவன் உறங்கிவிட ஆதிரை உறங்காமல் தாத்தாவின் கவலையை போக்க வழ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்தது.

இதில் ஆதிரை அசைந்தபாடில்லை, அவளுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அவளின் உடலில் இருந்த சக்திகளுக்கு வேலை தரவும் உற்சாகமாகிவிட அவளும் புத்துணர்ச்சியுடனே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.