Page 23 of 30
அவளை பாடாயப்படுத்துவாங்க, ஆதிரையை பத்தி உலகத்துக்கு தெரிஞ்சிடும், அப்புறம் வில்லன்களும் வந்துடுவாங்க இல்லை இல்லை நான் ஆதிரையை காப்பாத்தனும்“ என நினைத்து அவசரமாக ஆதிரையை காண நிலத்திற்கு ஓடினான்.
வீட்டில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட தங்கள் நிலத்தில் மழைபெய்வதை பற்றி தெரியவும் அதிசயமாக அதை காண வந்தார்கள். அவர்களுக்கு முன்னால் முதல் ஆளாக அபி நிலத் ... அதான் இயற்கை கட்டுப்படுத்த தெரிஞ்சிருக்கு ஆமா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா மாமா நேத்து நீங்க கவலையா இருந்தீங்களே”