(Reading time: 49 - 97 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அவளை பாடாயப்படுத்துவாங்க, ஆதிரையை பத்தி உலகத்துக்கு தெரிஞ்சிடும், அப்புறம் வில்லன்களும் வந்துடுவாங்க இல்லை இல்லை நான் ஆதிரையை காப்பாத்தனும்“  என நினைத்து அவசரமாக ஆதிரையை காண நிலத்திற்கு ஓடினான்.

வீட்டில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட தங்கள் நிலத்தில் மழைபெய்வதை பற்றி தெரியவும் அதிசயமாக அதை காண வந்தார்கள். அவர்களுக்கு முன்னால் முதல் ஆளாக அபி நிலத்

...
This story is now available on Chillzee KiMo.
...

அதான் இயற்கை கட்டுப்படுத்த தெரிஞ்சிருக்கு ஆமா, உன்னை யாரு இதை செய்யச் சொன்னது நான் சொன்னேனா செய்யச் சொல்லி

ஆனா மாமா நேத்து நீங்க கவலையா இருந்தீங்களே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.