Page 26 of 30
”ஏன் கிடைக்கலை” என கேட்க அந்நேரம் அங்கு தானாகவே வந்தார் துறவி
”துறவி நீங்களா ஆமா என் தாத்தா எங்க”
”உன் பாட்டனை தேடிப் போயிருக்காரு”
”சரி என்ன விசயம் எதுக்கு வந்திருக்கீங்க”
”துர்கா என்னை கூப்பிட்டா அதான் வந்தேன்” என சொல்லி துர்காவை பார்க்க அவர் கவலையாக இருக்க ... p>
“ஓ ஆமாம் அவளை நான் ஸ்கூல்ல படிக்க வைச்சேன், அவள் 10வது வகுப்பு கூட பாஸாயிட்டா” என சந்தோஷமாகச் சொல்ல துர்காவோ மகிழ்ந்தார் ஆனால் துறவியோ
This story is now available on Chillzee KiMo.
...