Page 22 of 30
தியானத்தில் மூழ்கியிருந்தாள்.
அவள் இவ்வாறு தனது சக்தியை வெளிப்படுத்திய மறுநொடியே அங்கு வினய்க்கு அவள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. பலநாள் தியானத்தில் இருந்தவன் சட்டென கண்கள் திறந்தான், மெல்லச் சிரித்தான். அவனின் எதிரில் இருந்த ரிஷியோ
”அப்பாடா இப்பவாவது கண்ணை திறந்தியே” என சொல்ல
”ஆதிரையை நா ... பெரிய தப்பு பண்ணிட்டேன், முதல்ல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரனும், எங்க இருப்பா நிலத்துலதானே இருப்பா, அங்கயே போய் பிடிக்கறேன், ஊர் கண்ல அவள் படாம இருக்கனும் பட்டா அவ்ளோதான், ஊரே போதும்
This story is now available on Chillzee KiMo.
...