Page 8 of 30
யோசிக்கலை.” என பங்கஜம் சொல்ல அவருடன் இணைந்து அம்புஜம் பாட்டியும்
”அப்புறம் இந்த அபிதான் அவளுக்கு படிப்பு சொல்லித் தரேன்னு தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனான். படிக்க வைச்சான், அவள் படிக்கறதால நாட்களும் வேகமாக போச்சி, இந்த விசயத்தை நாம கவனிக்கலையே இப்ப மட்டும் எப்படி அபிக்கு இந்த நினைப்பு வந்துடுச்சி” என கேட்க சுஜாதாவோ ... >என கத்த அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”சாரிப்பா என்னையும் அறியாம இப்படி பண்ணிட்டேன்”
”இது ஒரு பெரிய விசயமாடா எல்லாம் சரியாயிடும் பார்த்துக்கிட்டே இரு, நிச்சயம் உனக்கு