Page 18 of 27
தெரியும். நல்லா பேசுவேன் ஆனா படிக்க அவ்ளோ வராது. மும்பைல இருந்தாலும் பாட்டி தான் எனக்கும் ஆர்த்திக்கு அப்பப்போ தமிழ்ல எழுத படிக்க சொல்லிக்கொடுத்தாங்க. பட் இந்த மாதிரி கவிதை எல்லாம் படிக்கறது ரொம்ப கஷ்டம். படிச்சாலும் புரியாது." என்றான் ஆதவ். இன்னும் தனக்கு அவளை பற்றி எதுவும் தெரியாது என்பதும் அவனுக்கு உரைத்தது. தெரிந்து கொள்ளவேண்டும் இனி என நினைத்தவன் அப்போது தான் தன் முன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அமர்ந்திருந்தனர்.
"என்னடா உன் வாழ்க்கையவே முடிவு பண்ற கூட்டம் அங்க நடக்குது, நீ என்னடான்னா இங்க உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க?" ஆதவ்வின் காதில் கிசுகிசுத்தான் ஆகாஷ்.